தமிழ் செம்படைக் கழகம்

அறிவுப்பு விவரம்

blog

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசாமி உடனுறை அருள்மிகு கோமதி அம்பிகை திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழாவின் நான்காம் நாள் மண்டகப்படி விழா, செங்குந்த முதலியார் மண்டகப்படி ஆகும் சிறப்பு நாளாகும்.

15 Jan, 2023

இந்த புனித நாளில் நடைபெறும் மண்டகப்படி திருவிழாவிற்கு, செங்குந்த உறவுகளும், பக்தர்களும் பல்லாண்டு பாரம்பரியத்துடன் பங்கேற்கும் நாள் இது.

தமிழ் செம்படைக் கழகம் சார்பாக, அனைத்து செங்குந்த உறவுகளையும், பக்தர்களையும் அன்போடு அழைக்கிறோம்.

இடம்: சங்கரன்கோவில் கோமதி அம்பிகை திருக்கோவில்
நாள்: வியாழன் – 31/07/2025
நேரம்: மாலை 4 மணி முதல்

தமிழரின் பண்பாடு, பக்தி, பெருமை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் இந்த திருநாளில் அனைவரும் வந்து கலந்துகொண்டு அருளும் பெற அன்புடன் அழைக்கிறோம்.

தமிழ் செம்படைக் கழகம்
தென்காசி மாவட்டம்
தொடர்புக்கு: 95 97 91 10 62
இணையதளம்: www.tamilredarmy.in

info@tamilredarmy.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொகுதியின் பெயர் (வசிப்பது தமிழ்நாடு எனில்) அல்லது மாநிலத்தின் பெயர் (வெளி மாநிலம்) அல்லது நாட்டின் பெயரை (வெளி நாடு) உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இருந்து குறுஞ்செய்தியாக அனுப்பவும்.

தமிழ் செம்படைக் கழகம்

ஒவ்வொரு நாமும் ஒளிக்கதிர்,
ஒன்றினைந்து அமைப்பைச் சுடராக்குவோம்!