தமிழ் செம்படைக் கழகம்

அறிக்கை விவரம்

blog

நகராட்சி தலைவர் பதவியை பறிக்கும் நடவடிக்கைக்கு கண்டனம்!

05 Aug, 2025

செங்குந்தர்களிடமிருந்து நகராட்சி தலைமைப் பதவியை மாற்றினால் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியை செங்குந்தர்கள் மாற்ற தயங்க மாட்டோம்.

சமூக நீதி, சரியான பிரதிநிதித்துவம் வேண்டும்.

இல்லையெனில், ஆர்ப்பாட்டங்கள், கண்டன நிகழ்வுகள், அரசியல் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவோம்.

சமூக நீதிக்காக - ஒவ்வொரு அடியையும் உறுதியுடன்!.

தமிழ் செம்படைக் கழகம்
தென்காசி மாவட்டம்
தொடர்புக்கு: 95 97 91 10 62
இணையதளம்: www.tamilredarmy.in

info@tamilredarmy.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொகுதியின் பெயர் (வசிப்பது தமிழ்நாடு எனில்) அல்லது மாநிலத்தின் பெயர் (வெளி மாநிலம்) அல்லது நாட்டின் பெயரை (வெளி நாடு) உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இருந்து குறுஞ்செய்தியாக அனுப்பவும்.

தமிழ் செம்படைக் கழகம்

ஒவ்வொரு நாமும் ஒளிக்கதிர்,
ஒன்றினைந்து அமைப்பைச் சுடராக்குவோம்!